திருவாரூர்

மத்திய பல்கலை.யில் சிறப்பு சொற்பொழிவு

DIN

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ்த்துறை சார்பில் சங்க இலக்கியத்தில் இசைக் கூறுகள் என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
பல்கலைக்கழக இசைத்துறை உதவி பேராசிரியர் இரா. சிவராமன் பங்கேற்று பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் ப. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற சொற்பொழிவில், தமிழ்த்துறை பேராசிரியர்கள் க. ஜவகர், ப. குமார், சு. செந்தாமரை, வி. தமிழ்ச்செல்வன், மு. வீரமுருகன், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ந. அறிவரசன், மாணவி க. காவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT