திருவாரூர்

திருவள்ளூருக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

DIN

நீடாமங்கலத்திலிருந்து திருவள்ளூருக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவைக்கு வெளி மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை கொள்முதல் நிலையங்களில் கொள்முதலான ஆயிரம் டன் சன்னரக நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சரக்கு ரயிலில் ஏற்றி திருவள்ளூரூக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT