திருவாரூர்

சிவகங்கைக்கு 945 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு

DIN

நீடாமங்கலத்திலிருந்து சிவகங்கைக்கு 945 டன் சன்னரக நெல் அரைவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் அசேஷம், மூவாநல்லூர், இடையர்நத்தம், தெற்குநத்தம் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 945 டன் சன்னரக நெல் மூட்டைகள், 75 லாரிகளில்  நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அரைவைக்காக சரக்கு ரயிலில் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT