திருவாரூர்

கன்னியாகுமரிக்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு

DIN

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 1,250 டன் பொதுரக அரிசி பொதுவிநியோகத் திட்டத்துக்காக சரக்கு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, மன்னார்குடி வட்டக் கிடங்கு ஆகியவற்றிலிருந்து 1,250 டன் பொதுரக அரிசி 100 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு  கொண்டு வரப்பட்டன. பின்னர், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு பொதுவிநியோகத் திட்டத்துக்காக கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT