திருவாரூர்

பன்றிக்கறி சம்பவம்: தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

அசாமில் முஸ்லிம் முதியவரை தாக்கி பன்றிக்கறி உண்ண வைத்த சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

அசாமில் முஸ்லிம் முதியவரை தாக்கி பன்றிக்கறி உண்ண வைத்த சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஜே. அனஸ் நபீல் வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநிலம் பிஸ்வனாத் சார்யாலி பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரின் கடைக்குள் ஒருதரப்பினர் புகுந்து, மாட்டிறைச்சி விற்பதாக கூறி அவரைத் தாக்கி, பன்றிக் கறியை கொடுத்து சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர். அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கோ, விற்பதற்கோ தடை கிடையாது. இருப்பினும், சவுகத் அலியை தாக்கி பன்றிக்கறி உண்ண கட்டாயப்படுத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT