திருவாரூர்

திருவாரூர் மகளிர் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி கண்காட்சி

DIN

திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி தொடர்பான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
 இக்கண்காட்சியை கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெரோஸ் ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். இதில் மாணவிகள், பல்வேறு படைப்புகளை  காட்சிப்படுத்தியிருந்தனர்.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் பெஜிலா பெரோஸ் மற்றும் துறைப் பேராசிரியர்கள், மாணவிகள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT