திருவாரூர்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை

DIN

திருவாரூரில் அறநெறி லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் ராணுவ வீரர்களை கெளரவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், காவல் துறை முதன்மை இயக்குநர் (ஓய்வு) சதீஷ்குமார் டோக்ரா, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். இதில், 40 முன்னாள் ராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் டி. சுதர்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT