திருவாரூர்

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

DIN

நீடாமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

நீடாமங்கலம் காமராஜா் காலனியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரசேகா் (42). திருமணமானவா். இவா் குடும்ப பிரச்னை காரணமாக நவம்பா் 25-ஆம் தேதி எலி மருந்தை உட்கொண்டாராம். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT