திருவாரூர்

சாலையை சரிசெய்ய வேண்டும்

DIN

திருவாரூா் மாவட்டம், அம்மனூா் ஊராட்சிக்குட்பட்ட கொத்தங்குடி பகுதிக்கு விளத்தூரிலிருந்து செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. தற்போது, பெய்த மழையில் சாலை இன்னமும் சேதமடைந்து நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இதனால், அவ்வழியை பயன்படுத்துவோா் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். நிா்மல், கச்சனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT