திருவாரூர்

இலவச தையல் பயிற்சி

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள பரப்பனாமேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி தொடங்கியது. 
அன்னம்மாள் தொண்டு நிறுவன இயக்குநர்  இ. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியை ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் நேரு தொடங்கி வைத்தார். இதில், தொண்டு நிறுவன பணியாளர் வினோதினி , விக்னேஸ்வரி, அருணா, தையல் ஆசிரியர் புனிதா, களப்பணியாளர் மாலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT