திருவாரூர்

மூதாட்டி சடலம் மீட்பு

DIN

நீடாமங்கலத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.
நீடாமங்கலம் கீழவீதி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இறந்து கிடந்தார். நீடாமங்கலம் காவல் ஆய்வாளர்  முனிசேகர் மற்றும் போலீஸார் அவரது பிரேதத்தைக் கைப்பற்றி, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT