திருவாரூர்

இயக்குநர் பா. ரஞ்சித்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

திருத்துறைப்பூண்டியில் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் ரா. ரஞ்சித்தை கண்டித்து, தமிழக மக்கள் எழுச்சி இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் தலைவர் சிங்கை சரவணன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தை கண்டித்து முழக்கம் எழப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT