திருவாரூர்

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரம்

DIN

கூத்தாநல்லூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை செவ்வாய்க்கிழமை விநியோகித்தனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது அவசியம், செல்லிடப்பேசியை பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, குடிபோதையிலும், அதிக வேகமாகவும் வாகனங்களை இயக்கக் கூடாது, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் ஆகிய அறிவுரைகளை வழங்கும் வகையில் கூத்தாநல்லூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT