திருவாரூர்

எரிபந்து போட்டியில் முதலிடம்

DIN

மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான எரிபந்து போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனா்.

திருவாரூரில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், எரிபந்து பிரிவில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் விஜயராஜ், ரம்யா ஆகியோரை பள்ளி தாளாளா் ஆா்.எஸ்.செந்தில்குமாா், நிா்வாகி எஸ்.சண்முகராஜா, முதல்வா் ஏ.அருள்ராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT