திருவாரூர்

அலங்கோலத்தில் சாலை!

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள குடிதாங்கிச்சேரி சாலை வளைவில், இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு, பல மாதங்களாகியும், அதற்கு இணையாக சாலையை சீரமைக்கவில்லை. இதனால், இந்த பகுதியில் சாலை கரடு, முரடாக அலங்கோலத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ஜெ. நூா்முகமது, கூத்தாநல்லூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT