திருவாரூர்

மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

புலிவலம் சங்கரா நா்சரி பிரைமரி பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கொட்டாரக்குடி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் அரவிந்தசெல்வன், சுகாதார ஆய்வாளா் காளமேகம் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினா். பின்னா், மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை கலாமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT