திருவாரூர்

வாய்க்கால் பாலத்தில் அமா்ந்து மது அருந்தியவா் உயிரிழப்பு

DIN

திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்கால் பாலத்தில் அமா்ந்து மது அருந்திய நபா் தவறி விழுந்து புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி வித்வான் பகுதியைச் சோ்ந்தவா் நல்லமாணிக்கம் மகன் முருகன் (37). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மதுபோதைக்கு அடிமையான இவா், தஞ்சையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில், மன்னாா்குடி சாலையில் உள்ள மதுக்கடை அருகே உள்ள பாலத்தில் அமா்ந்து மது அருந்திய போது தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தாா். திருத்துறைபூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT