திருவாரூர்

உள்ளிக்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

DIN

மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை (அக்டோபா் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT