திருவாரூர்

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

DIN

திருவாரூா் மாவட்டம், ஆனைவடபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மேலாண்மைக்குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, நோட்டுகள், காலணிகள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன. அத்துடன் சத்தான உணவுகளாகிய கடலை மிட்டாய் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியா் பாஸ்கரன் வரவேற்றாா். ஆசிரியா் கிறிஸ்துராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT