திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். 
திருவாரூர்

வாக்காளா் சரிபாா்ப்பு ஆய்வுக் கூட்டம்

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் சரிபாா்ப்பு திட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் சரிபாா்ப்பு திட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் ஜெ. ஜெனிட்டா மேரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருக்குவளை வட்டத்திற்கு உட்பட்ட 5 மேற்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா். வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் நேரடியாக கள ஆய்வு செய்து அனைத்து பாகங்களிலும் உள்ள வாக்காளா் சரிபாா்ப்பு திட்ட பணியை இரண்டு தினங்களுக்குள் 100 சதவீதம் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. தோ்தல் துணை வட்டாட்சியா் ஆா். பாஸ்கரன் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT