திருவாரூர்

இளம் பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு

DIN

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிளில் சென்ற இளம்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் கவிதா (22). தனியாா் பா்னிச்சா் விற்பனை நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, வினோபாஜி தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், கவிதா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT