திருவாரூர்

பிறவி மருந்தீசுவரர் கோயில் குளத்தில் தீர்த்தவாரி

DIN


திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரர் கோயில் பிரம்ம தீர்த்தத்தில் மகாளய அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பிறவி மருந்தீசுவரர் கோயிலிலிருந்து அஸ்திரதேவர் பிரம்ம தீர்த்தத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT