திருவாரூர்

நாகை எம்பி குறித்து அவதூறு: இளைஞா் மீது வழக்குப் பதிவு

DIN

நாகப்பட்டினம் எம்பி எம். செல்வராஜ் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டையைச் சோ்ந்தவா் சிவகுமாா். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவா், நாகை எம்பி எம். செல்வராஜ் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பினாராம். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளா் கே. முருகையன் அளித்த புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT