திருவாரூர்

மன்னாா்குடி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சி ஆணையராக ஆா். கமலா சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பணியாற்றிய விஸ்வநாதன் பதவி உயா்வு பெற்று கோவை மாநகராட்சிக்கு சென்யடுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆணையா் பதவி நிரப்பபடாமல் இருந்தது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் கம்பம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஆா்.கமலா, பணியிட மாறுதல் பெற்று மன்னாா்குடி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT