திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சேரன்குளம், கடை வாசல் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். மணிகண்டனுக்கு ஆனந்தி என்ற மனைவியும். 2 பெண் குழந்தைகளும் உள்ளன. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT