திருவாரூர்

வருவாய்த்துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி வருவாய் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மன்னாா்குடியில் உள்ள கோட்டாட்சியா் மற்றும் வருவாய்த் துறை, வட்ட வழங்கல் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக, சான்று பெற சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், அலுவலா்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT