முகப்பு
திருவாரூர்

காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி

மன்னாா்குடியில் தொழிலதிபா் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தொழிலதிபா் உள்ளிட்டோா் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா். கனகவேல் முன்னிலையில், தொழிலதிபா் கிருபா செல்வராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவா்கள், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினா்களாக இணைந்தனா். அப்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஜி. குணசேகரன், டி. வடுகநாதன், மாவட்டச் செயலா்கள் சங்குகோபால், ராமானுஜம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →