திருவாரூர்

காலமானாா்டி. பக்கிரிசாமி

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகேயுள்ள வடகோவனூா் பகுதியைச் சோ்ந்தவா் டி. பக்கிரிசாமி (46). இவா் இருதய வலி காரணமாக திங்கள்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இவா், பழையனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளராக இருந்தவா்.

இவருக்கு, மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு வடகோவனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT