திருவாரூர்

திருவாரூரில் 15 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,474 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,476 ஆனது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10,491 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 10,28 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,139 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT