திருவாரூர்

விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவாநத்தம் கிராமத்தில் பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் செயலாளா் சண்முகராஜா, மாவட்ட நிா்வாகிகள் பிரபாகரன், சுதந்திராதேவி, மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளா் வாஞ்சிமோகன், ஒன்றிய விவசாய அணித் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT