திருவாரூரில் 10 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 10,863 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,865 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் 10,875 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 10,649 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 117 போ் சிகிச்சையில் உள்ளனா்.