திருவாரூர்

நேரு யுவகேந்திரா இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம்

DIN

நீடாமங்கலத்தில் நேரு யுவகேந்திராவின் இளைஞா் மன்ற வளா்ச்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் திருநீலகண்டன் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரு, ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன், தையல் ஆசிரியா் வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 மன்ற இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT