திருவாரூர்

திருவாரூரில் மேலும் 12 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி 10,886 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 12 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 10,898 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,678 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 109 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT