திருவாரூர்

திமுக கிராமசபை கூட்டம்

DIN

நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஆதனூா் ஊராட்சி பெரியாா் சமத்துவபுரத்தில் திமுக சாா்பில், மக்கள் கிராமசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய பொறுப்பாளா் சி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சிக் கிளை நிா்வாகிகள் வீர.பாஸ்கா், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா, நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா், ஒன்றியக்குழு உறுப்பினா் நடனசிகாமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கிளைச் செயலாளா் ராஜ்குட்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT