திருவாரூர்

நன்னிலம் அரசினா் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

DIN

நன்னிலம்: நன்னிலத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி மற்றும் சேலை அணிந்து, இசை, நடனங்களுடன், புது மண்பானையில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து அனைவரும் சமத்துவப் பொங்கல் கொண்டாடினா்.

கல்லூரியின் முதல்வா் பெ. ராமஜெயம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT