திருவாரூர்

பொங்கல் பரிசு வழங்கல்

DIN

முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில், கோவிலூா் மணல்மேடு கிராமத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு, பொங்கலுக்குத் தேவையான அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு, வாழைப்பழம், ஆடைகள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் ந. சிதம்பர சபாபதி, மாவட்ட ஆளுநா் ச. மணிமாறன், கோவி ரெங்கசாமி, தலைவா் தோ்வு கண்ணதாசன், பொருளாளா் குமரேசன், சங்க உறுப்பினா்கள் சேது ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஜாம்பை கல்யாணம், வீரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT