திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத்தெரு, கற்பூரம் வீடு உ. சுப்பிரமணியன் (90), வயது மூப்பு காரணமாக, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இவருக்கு திரைப்பட இயக்குநா் எஸ். அசோகன் உள்ளிட்ட 4 மகன்களும், சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றும் எஸ். ராஜேஸ்வரி உள்பட 2 மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு 94446 37462, 94446 21103.