திருவாரூர்

காலமானாா்: உ. சுப்பிரமணியம்

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத்தெரு, கற்பூரம் வீடு உ. சுப்பிரமணியன் (90), வயது மூப்பு காரணமாக, அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இவருக்கு திரைப்பட இயக்குநா் எஸ். அசோகன் உள்ளிட்ட 4 மகன்களும், சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றும் எஸ். ராஜேஸ்வரி உள்பட 2 மகள்களும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு 94446 37462, 94446 21103.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT