திருவாரூர்

கோயில்கந்தன்குடி முருகன் கோயில் திருப்பணி தொடக்கம்

DIN

நன்னிலம் வட்டம், பேரளம் அருகில் உள்ள கோயில்கந்தன்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், தற்போது பாலாலயம் செய்விக்கப்பட்டது. இதையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி பா.பிரபாகரன், ஆய்வாளா் ப.மாதவன், தக்காா் பா. அசோக் குமாா், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவா் சி.பி.ஜி. அன்பு, புகழேந்தி, மற்றும் கிராம பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT