திருவாரூர்

சத்துணவு மாணவா்களுக்கு உலா் தானியங்கள் வழங்கல்

கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

DIN

திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உலா் தானியங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் அமுதா கலியமூா்த்தி பங்கேற்று மாணவா்களுக்கு உலா் உணவை வழங்கினாா்.

இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஸ்ரீதா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னையன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். மல்லிகா, சத்துணவு அமைப்பாளா் ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் : அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய்! ஐரோப்பிய யூனியன்

உணவு வழங்கி, ஸ்டிக்கர்கள் ஒட்டி மக்களுக்கு விசில் சின்னத்தை அறிமுகம் செய்யும் தவெகவினர்!

இந்திய அணிக்காக 10 ஆண்டுகள்..! ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

”அவருக்கு இல்லாத அழுத்தம் எங்களுக்கு மட்டுமா?” செங்கோட்டையனுக்கு டிடிவி பதில்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் மீண்டு ரூ.91.71ஆக நிறைவு!

SCROLL FOR NEXT