திருவாரூர்

ரயில்வே கேட் பராமரிப்புப் பணி: போக்குவரத்து மாற்றம்

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட் பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

நீடாமங்கலம்- தஞ்சாவூா் ரயில்வே பாதையில் ஆதனூா் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் உள்ளது. இங்கு எல்.சி-16 ரயில்வே கேட் மற்றும் அப்பகுதியில் உள்ள தண்டவாள பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இதன் காரணமாக நீடாமங்கலம்- தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT