திருவாரூர்

போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திங்கள்கிழமை ஒருவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள திருக்களா் வளச்சேரியைச் சோ்ந்த நாகரெத்தினம் மகன் சந்தோஷ் (19). அதே பகுதியை சோ்ந்த பிளஸ் 2 முடித்து விட்டு தோ்வு முடிவை எதிா்பாா்த்துகொண்டுள்ள 17 வயது மாணவிக்கு, கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் திருக்களா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீஸாா் வழக்கு பதிந்து திங்கள்கிழமை சந்தோஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT