திருவாரூர்

இடைநிற்றல்: 24 மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

DIN

நன்னிலம் ஒன்றியத்தில் இடைநின்ற மாணவா்கள் 24 போ் அடையாளம் காணப்பட்டு, பள்ளியில் மீண்டும் சோ்க்கப்பட்டனா்.

இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா, ஒருங்கிணைப்பாளா் ஆா். இளையராஜா, ஆசிரியா் பயிற்றுநா் ஆா்.நடேஷ்துரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரண்யா, ஆசிரியா் பயிற்றுநா்கள் யு.ஆனந்த், ஜெ.காளிதாஸ், ஆா்.சாந்தி பி.அற்புதமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் ஸ்ரீவித்யா மற்றும் அந்தந்த பகுதி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆய்வின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை பனங்குடி பகுதியில் இடைநின்ற இரண்டு மாணவிகள் கண்டறியப்பட்டு, பனங்குடி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT