திருவாரூர்

காலமானாா் வன்மீகநாத குருக்கள்

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கள்ளிக்குடி நாகநாதசுவாமி கோயில் அா்ச்சகா் வன்மீகநாத குருக்கள் (65) உடல் நலக்குறைவால் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானாா்.

இவருக்கு சொா்ணாம்பாள் என்ற மனைவியும், ஒருமகன், ஒருமகள் உள்ளனா்.

இறுதிச் சடங்கு கள்ளிக்குடி சிவன்கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தொடா்புக்கு: 7502871042.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT