திருவாரூர்

இந்திராகாந்தி நினைவு தினம்

DIN

மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மன்னாா்குடி சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ஆா். கனகவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் நெடுவை ஜி.குணசேகரன், டி. வடுகநாதன் ஆகியோா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், கட்சியின் மாவட்டச் செயலா் சி.பி. ராமானுஜம், நகர பொதுச் செயலா் வி. ஆனந்தகிருஷ்ணன், நகரச் செயலா் என். சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT