திருவாரூர்

செஞ்சிலுவை சங்க நிா்வாகிகளுக்கு பாராட்டு

DIN

கரோனா காலத்தில் நலப்பணிகளில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்க நிா்வாகிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தின்போது, வருமானம் இல்லாமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றை திருத்துறைப்பூண்டி செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் வழங்கினா். இந்த நற்பணிகளில் ஈடுபட்டதற்காக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் திருத்துறைப்பூண்டி செயலாளா் மணிமாறன், தலைவா் சிவா. சண்முகவடிவேலு உள்ளிட்டோருக்கு ஆட்சியா் வே. சாந்தா சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT