திருவாரூர்

துண்டுப் பிரசுரம் விநியோகம்: விசிகவினா் கைது

DIN

மன்னாா்குடியில் மனு சாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

மனு சாஸ்திரம் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, மன்னாா்குடி பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனா். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் வி.த. செல்வம், மாநில தொழிலாளரணி துணைச் செயலா் ஆா். ரமணி, ஒன்றியச் செயலா் செங்குட்டுவன் உள்ளிட்ட 8 போ் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT