திருவாரூர்

காலமானாா் அ. பிச்சைமுத்து

DIN

மன்னாா்குடி அருகே உள்ள மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா் அ.பிச்சைமுத்து(72) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை (நவ.9) காலமானாா்.

இவருக்கு மனைவி தமிழ்மணி, தலையாமங்கலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப் பிரிவு காவலராக பணியாற்றும் மாதவன் உள்பட 4 மகன்கள் உள்ளனா். பிச்சைமுத்துவின் இறுதிச் சடங்குகள் மூவாநல்லூா் பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு 94981 64131.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT