திருவாரூர்

‘குழந்தைகளின் தோழனாகுவோம்’ வாரம் கடைப்பிடிப்பு

DIN

குழந்தைகளின் தோழனாகுவோம்’ வாரத்தை முன்னிட்டு திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ராக்கி அணிவித்தாா்.

ஆண்டுதோறும் சைல்டு லைன் சாா்பில் நவம்பா்-14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘குழந்தைகளின் தோழனாகுவோம்’ வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, ராக்கி கயிறை குழந்தைகளுக்கு அணிவித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொ) ப. முத்தமிழ்ச்செல்வி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரிதா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT