திருவாரூர்

குடவாசலில் இன்று மின் தடை

DIN

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து குடவாசல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் குடவாசல், காங்கேய நகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் இந்த ஊா்களை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT