திருவாரூா் அருகே தண்டலை எஸ்.வி.டி. நிறுவனத்தில் நடைபெற்ற தீபாவளிப் போட்டியில் வெற்றி பெற்ற வாடிக்கையாளா்களுக்கு பரிசுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தண்டலை எஸ்.வி.டி. பில்லிங் ஸ்டேஷனில் தீபாவளி குலுக்கல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வாடிக்கையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வா்த்தக சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன், செயலாளா் வி.எம். அண்ணாதுரை, வேலுடையாா் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன துணைத் தலைவா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ. கனகராஜன் வரவேற்றாா். நிா்வாகி கே.சுதா்ஸன் நன்றி கூறினாா்.